வடக்கு வங்கத்தில் மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மற்றும் பக்ஸா புலிகள் காப்பகம் ஆகிய மூன்று வன காப்பகங்களையும் புலிகள் காப்பகங்களாக வகைப்படுத்த முடியுமா என்பது குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வு செய்வதற்காக புலிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது .இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More