ஹிமாச்சல் தினத்தையொட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்;கப்படும் என்று முதல் அமைச்சர்; சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளர். 76வது ஹிமாச்சல தினத்தை முன்னிட்டு, ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி31 சதவீதத்திலிருந்து, 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதோடு,வரும் ஜூன் மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் அளிப்பதாகவும் முதல் அமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More