புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்துள்ளார். சிவராத்திரியை ஒட்டி வார்ப்பட்டு கிராமத்தில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் இளைஞர் சிவா என்பவரை காளை முட்டியது.இதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More