புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்துள்ளார். சிவராத்திரியை ஒட்டி வார்ப்பட்டு கிராமத்தில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் இளைஞர் சிவா என்பவரை காளை முட்டியது.இதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More