Mnadu News

பொன்னமராவதி மஞ்சுவிரட்டு போட்டி: காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு.

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்துள்ளார். சிவராத்திரியை ஒட்டி வார்ப்பட்டு கிராமத்தில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் இளைஞர் சிவா என்பவரை காளை முட்டியது.இதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More