Mnadu News

பொள்ளாச்சியில் முழுஅடைப்பு போராட்டம் வெறிச்சோடிய கடைத்தெரு .!

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் ஆளான குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளின் தண்டிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு அணைத்து வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து குற்றவாளிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தினர். இன்று பொள்ளாச்சி முழுவதும் கடைத்தெரு வெறிச்சோடி காணப்படுகிறது.

Share this post with your friends