பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் ஆளான குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளின் தண்டிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு அணைத்து வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து குற்றவாளிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தினர். இன்று பொள்ளாச்சி முழுவதும் கடைத்தெரு வெறிச்சோடி காணப்படுகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More