Mnadu News

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்.

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 4,5-ஆம் தேதிகளில்; திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதேபோல் திருவண்ணாமலையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Share this post with your friends