பேரவை அலுவல்களில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது. பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்து இருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்கிறோம். மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More