வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே மோக்கா புயல் நகரும்என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி,மோக்கா புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, நிலைமையைக் கையாள மாநில அரசு தயாராக உள்ளது.அதோடு, வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே புயல் நகரும்போது சூழ்நிலைகள் மாறினால் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More