Mnadu News

மணிப்பூரில் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது’ ராகுல் காந்தி கருத்து.

மணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்தது பற்றிய தனது அனுபவத்தை ராகுல் காந்திஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அதில் அவர், ” நிவாரண முகாம்கில்; நான் பார்த்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி, குழந்தையின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது. மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி. மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும். நம் அனைவரின் முயற்சிகளும் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒன்றிணைய வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Share this post with your friends