மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்; கூறி வந்தன. இந்நிலையில்,அவர் ஆளுநரை சந்தித்தார்.இதனால் அவர் பதவி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.இந்த சூழலில், பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனையடுத்து, முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலக போவது இல்லை என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More