மதுரை மாவட்டம் அழகுசிறை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.அப்போது, பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேரும்; வடக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More