Mnadu News

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் சந்திப்பு

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆப்டிகல் பைபர் புராஜெக்ட்டுக்கு 184 கோடியும், ஊரக நெடுஞ்சாலைத்துறைக்கு 3 ஆயிரத்து 266 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். மதுரையில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை செய்தோம என்றார்;. சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்துக்கான கடன் திட்டங்கள் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை மேற்கொண்டோம என்று கூறினார்.

Share this post with your friends