Mnadu News

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு: அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுகவின் மூத்த வழக்குரைஞர்; வில்சன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள். அதற்காக இந்த நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க தவறினால் அண்ணாமலை 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends