Mnadu News

மறைந்த கோவா முதல்வருக்கு நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய தலைவர்கள் அஞ்சலி

கோவா  முதல்வரான   மனோகர் பாரிக்கர் உடல்நலக்   குறைவு  காரணமாக  சிகிச்சை  பலனின்றி  உயிரிழந்தார் .இந்நிலையில்  கோவா   முதல்வர்  உடலை   அஞ்சலி  செலுத்துவதற்காக    பொதுமக்கள்  முன்னிலையில்   வைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில்  பல்வேறு தலைவர்கள்  தங்களது  இரங்கள் செய்தியை  தெரிவித்து  வருகின்றனர் . மேலும் பிரதமர்  நரேந்திர  மோடி  நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினார் . அதற்கடுத்து  நிர்மலா  சீதாராமன் போன்ற பல தலைவர்களும்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி  வருகின்றனர் . இவரது  இறுதி ஊர்வலம்  இன்று  மாலை   முழு  மரியாதையுடன்  நடைபெற  உள்ளது  .

Share this post with your friends