தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்..
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More