தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்..

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More