திமுக முன்னாள் எம்.பி.மஸ்தான் கடந்தாண்டு டிச.22-ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அடுத்து கார் ஓட்டுநர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.அதைத் தொடர்ந்து,ஜாமின் கேட்டு கார் ஓட்டுநர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் ஓட்டுநரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More