Mnadu News

மாத்திரை போட்டு கொண்டு நயன்தாரா படம் பாருங்கள் ராதாரவி – நடிகை சமந்தா

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், நடிகர் ராதாரவியின் சர்ச்சையான கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது “தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் ராதாரவி! நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்” என்று கேளிக்கையாக பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More