தமிழகத்தில் தொடங்கிய பாதயாத்திரை தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசிய போது, ராஜஸ்தானில் நடந்த விழாவில் அம்மாநில முதல் அமைச்சர், அதானியை புகழ்ந்தது குறித்து கேட்கப்பட்டது. எந்த மாநில முதல் அமைச்சராலும் தொழில் வாய்ப்பை மறுக்க முடியாது. ஒரு முதல் அமைச்சராக அத்தகைய வாய்ப்புகளை மறுப்பது முறையும் கிடையாது என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
அதோடு, தான் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானவன் இல்லை என்றும் இந்திய தொழில் துறையின் ஒற்றை மயமாக்கலைத்தான் எதிர்க்கிறேன் என்றார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More