Mnadu News

முதல் அமைச்சராக பெண் இருந்தும் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை.

சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மேற்கு வங்கத்தில், ராமர் பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசும்போது, போலீசார் அமைதி காக்கிறார்கள், ஆனால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பாஜகவினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தும் போது துப்பாக்கி கூடு நடத்தப்படுகிறது.அதே நேரம், மாநிலத்தில் ஒரு பெண் முதல் அமைச்சராக இருக்கும் போது அவரின் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அது மம்தா பானர்ஜியிடம் பாசம் குறைவு என்று சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this post with your friends

அரிக்கொம்பன் யானையை மீட்டுத்தாருங்கள்: போராடும் பழங்குடியின மக்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பனை, வனத்துறையினர்,...

Read More