சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மேற்கு வங்கத்தில், ராமர் பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசும்போது, போலீசார் அமைதி காக்கிறார்கள், ஆனால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பாஜகவினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தும் போது துப்பாக்கி கூடு நடத்தப்படுகிறது.அதே நேரம், மாநிலத்தில் ஒரு பெண் முதல் அமைச்சராக இருக்கும் போது அவரின் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அது மம்தா பானர்ஜியிடம் பாசம் குறைவு என்று சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More