சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக நிர்வாகியுமான பொன். ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர், வழிபாட்டுத் தலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும், தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் முதல் அமைச்சருடன் ஆலோசித்ததாக தெரிவித்து உள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More