மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 2-வது நாளாக சரிவை சந்தித்து உள்ளது. இதன்படி, இன்று காலை 350 புள்ளிகள் சரிவடைந்து 58 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் இன்று சரிவடைந்து 17 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கும் கீழே சென்றது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More