மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 2-வது நாளாக சரிவை சந்தித்து உள்ளது. இதன்படி, இன்று காலை 350 புள்ளிகள் சரிவடைந்து 58 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் இன்று சரிவடைந்து 17 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கும் கீழே சென்றது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More