முலாயம் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு இடையில் மறைந்த முலாயம் சிங்கின் திருவுருவப் படத்துக்கு ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார். சித்ரதுர்கா ஹிரியூர் சென்றபோது முலாயம்சிங் மறைவுக்கு ராகுல் காந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More