Mnadu News

முலாயம் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர்.

டெல்லியில உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Share this post with your friends