உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ,தீவிர சிகிச்சையில் இருந்த முலாயம் சிங் யாதவ், இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.அதையடுத்து, ஹரியாணாவில் உள்ள குருகிராம் மேதாந்தா மருத்துவமனையில் மறைந்த முலாயம் சிங் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More