கர்நாடகாவில் தும்கூhர் மாவட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டப் பேரணியில் பேசியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா,கர்நாடகாவிற்கு எடியூரப்பா நிறைய சேவையை செய்துள்ளார்.பாஜக ஆட்சியில், 4 சதவித முஸ்லீம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து,லிங்காயத் மற்றும் தலித் சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம்.அதே நேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த இடஒதுக்கீடு அனைத்தையும் பறித்து, முஸ்லிம் இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் என்பதை மறந்து விடக்கூடாது என்று பேசியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More