தமிழகத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான் பள்ளிகள் வரும் 10-ஆம் தேதி; திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதால் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு வரும் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More