மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 29ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதமும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.,மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி47 டி.எம்.சியாகவும் உள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More