Mnadu News

மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்.

விடுமுறை தினமான மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends