Mnadu News

மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்.

விடுமுறை தினமான மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More