Mnadu News

யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்:போலீசார் விசாரணை.

உத்தரப் பிரதேச அரசின் அவசரகால தொடர்பு எண்ணான 112-க்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விரைவில் கொலை செய்வேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Share this post with your friends