Mnadu News

ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்! பிரபல தயாரிப்பு நிறுவனம் கொடுத்த கிஃப்ட்! அடுத்தடுத்த படங்களுக்கான யுக்தியா?

சில வருடங்களாக லைகா நிறுவனம் தொடர் தோல்வி படங்களை கொடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதையெல்லாம் இந்த வருட லைக்கா வெளியீடுகள் முறியடித்து மீண்டும் வசூலை வாரிக் கொடுத்துள்ளன.

ரத்தம் ரணம் ரௌத்திரம், சீதா ராமம், டான், பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் பட்ட கஷ்டங்களை போக்கியுள்ளது. இவை அனைத்துமே வசூல் சாதனை செய்தன.

இதன் காரணமாக, ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை லைக்கா தயாரிக்க உள்ள தகவல் கசிந்துள்ளது. அதில் ரஜினிக்கு ₹300 கோடிகள் சம்பளம் பேசப்பட்டு வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டான் பட இயக்குனர் சிபி ஒரு படமும், ஐஷ்வர்யா ரஜனிகாந்த் ஒரு படமும் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share this post with your friends