Mnadu News

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு: வரும் 20ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு.

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவரது மேல் முறையீட்டு மனு மீது சூரத் நீதிமன்றம் வரும் 20-ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி;,குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில்; மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கின் மீது சூரத் நீதிமன்றம் வரும் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்ககும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More