நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திருக்காக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய காரணத்தால் ராகுல் காந்தி மீது தேர்தல் விதி மீறல் என்று பாஜக கட்சியினர் புகார் அளித்தனர் . இந்த புகாரை ஏற்று விசாரித்த தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரத சாகு இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாது ,ராகுல் காந்தி கலந்துரையாடிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எந்த ஒரு விதி மீறல் இல்லை என்றும் ,மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்றே நடைபெற்றது என்று விசாரித்து முடித்த தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் .
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More