Mnadu News

ராகுல் காந்தி கலந்துரையாடல் விதிமீறல் இல்லை

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திருக்காக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய காரணத்தால் ராகுல் காந்தி மீது தேர்தல் விதி மீறல் என்று பாஜக கட்சியினர் புகார் அளித்தனர் . இந்த புகாரை ஏற்று விசாரித்த தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரத சாகு இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாது ,ராகுல் காந்தி கலந்துரையாடிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எந்த ஒரு விதி மீறல் இல்லை என்றும் ,மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்றே நடைபெற்றது என்று விசாரித்து முடித்த தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் .

Share this post with your friends