Mnadu News

ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது: 4 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலி?.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்து வந்த தீ அணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த வானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்நிலையில்,இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends