பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இந்தாண்டும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, சீன எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் எல்லை பகுதியில் வசிக்கும் கிராம மக்களுடனும் கலந்துரையாடுகிறார். முன்னதாக, 21 ஆம் தேதி கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று பூஜைகளில் பங்கேற்று, தரிசனம் செய்யவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More