Mnadu News

வள்ளலார் மையம் அமைக்கும் பணி; தொடங்கும் – முதல் அமைச்சர் அறிவிப்பு .

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு தபால் உறை, லோகா, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடலூரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது என்று பேசினார்.

Share this post with your friends