Mnadu News

வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வீட்டில் சோதனை:ரூ38.38 கோடி பறிமுதல்.

மத்திய அரசுக்கு சொந்தமான வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்; ராஜிந்தர் குமார் குப்தா மற்றும் அவரது மகன் கவுரவ் சிங்கால் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை தீவிரமாக கண்காணித்த சி;பி;ஐ, தகவல் உண்மையானது தான் என்பதை உறுதி செய்தது. இதையடுத்து,வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான பல்;வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது கணக்கில்வராத 38 கோடியே 38 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மீட்டுள்ளதோடு,அவர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறது..

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More