மத்திய அரசுக்கு சொந்தமான வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்; ராஜிந்தர் குமார் குப்தா மற்றும் அவரது மகன் கவுரவ் சிங்கால் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை தீவிரமாக கண்காணித்த சி;பி;ஐ, தகவல் உண்மையானது தான் என்பதை உறுதி செய்தது. இதையடுத்து,வாப்காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான பல்;வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது கணக்கில்வராத 38 கோடியே 38 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மீட்டுள்ளதோடு,அவர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறது..
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More