விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த புனிதமான வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும். இந்த புனிதமான நாளில் அனைவரின் வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும் மற்றும் நேர்மறை ஆற்றலையும் அளிக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More