துபையிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி ஒருவர், தனது பெண் தோழியை விமானிகள் ஓட்டுநர் அறைக்குள் அனுமதித்து, அங்கு அவருக்கு விருந்து உபசரிப்பு வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More