துபையிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி ஒருவர், தனது பெண் தோழியை விமானிகள் ஓட்டுநர் அறைக்குள் அனுமதித்து, அங்கு அவருக்கு விருந்து உபசரிப்பு வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More