Mnadu News

விளையாட்டு வீரர்களுக்கு உதவ முன்வர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்.

மணிப்பூரில் அனைத்து மாநில விளையாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட புரிந்துணர்வு கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, இந்திய விளையாட்டு வீரர்கள், பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அசத்தியுள்ளனர். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதோடு, அவர்களுக்கு நாம் எவ்வாறு கூடுதலாக உதவ முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More