மணிப்பூரில் அனைத்து மாநில விளையாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட புரிந்துணர்வு கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, இந்திய விளையாட்டு வீரர்கள், பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அசத்தியுள்ளனர். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதோடு, அவர்களுக்கு நாம் எவ்வாறு கூடுதலாக உதவ முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More