Mnadu News

விழுப்புரத்தில் 10 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பறிமுதல் செய்து சீல் வைத்த மாவட்ட ஆட்சியர் ;

 

அரசு பானங்கள் ,தென்னங்கள் ,கள்ளச்சாராயம் போன்றவற்றை தடை செய்து மதுபான கடைகளை திறந்துள்ளது .

 

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து சில பன்னாட்டு நிறுவனத்தின் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை அனுமதித்து போல தற்போது விழுப்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து 3 கடைகள் மற்றும் குடோன்களை சீல் வைத்துள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தெரிவித்தார் .

Share this post with your friends