Mnadu News

விவாகரத்தில் முடியும் காதல் திருமணங்கள்: உச்சநீதிமன்றம் கவலை.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது. காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய பல தரப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமீபத்திய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவுப்; படி, ஆறு மாத காலம் காத்திருக்காமல் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு கணவரின் சம்மதத்தின் பேரில் விவகாரத்து வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, காதல் திருமணம் செய்து கொண்டவர்களிடம்; இருந்துதான் விவாகரத்தும் அதிகரிக்கிறது என்று வேதனையுடன் தனது கருத்தை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More