கருத்தொற்றுமை அடிப்படையில் விவாரத்து பெற 6 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதமன்றம்,கணவன் மனைவி இருவரும் கருத்தொற்றுமை அடிப்படையில் விவாரத்து பெற விரும்பினால். அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்களாம் என் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.அதே சமயம்,விவாகரத்துக்கு 6 மாதங்கள் கட்டாய கத்திருப்பை கணவன்,மனைவியின் பரஸ்பர சம்மதத்துடன்,அரசியலமைப்பின் 143 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More