Mnadu News

வீரசக்கதேவி ஆலய திருவிழா:தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே,வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதே சமயம் கூட்டம் கூடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.அதோடு,இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Share this post with your friends

அரிக்கொம்பன் யானையை மீட்டுத்தாருங்கள்: போராடும் பழங்குடியின மக்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பனை, வனத்துறையினர்,...

Read More