Mnadu News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிலாவல் பூட்டோ இந்தியா வருகிறார்.

கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மே 4 ஆம் தேதி இந்தியா வருகிறார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசின் உயர் தலைவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும்.கடந்த இதற்கு முன், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Share this post with your friends