Mnadu News

ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் ஐபோன் 14

ஸ்ரீPபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14- இன்; உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் ஐபோன் 14 விலையில் மாற்றம் இருக்காது என்றும் பாகஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More