ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து 3 பேர்;, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள கழிவுநீர் தொட்டியில் விழந்து உயிரிழந்துள்ளனர். கழிவு நீர் தொட்டியிலிருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More