ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து 3 பேர்;, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள கழிவுநீர் தொட்டியில் விழந்து உயிரிழந்துள்ளனர். கழிவு நீர் தொட்டியிலிருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More