Mnadu News

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்:தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்.

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசரிரித்த உச்சநீதிமன்றம் ,அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டது. வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this post with your friends