மாநிலங்களவையில் அதிமுக குழு தலைவர் தம்பிதுரை, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More