Mnadu News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவா?

உலகமெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,23,997 ஆக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 583 ஆக குறைந்துள்ளது. தொற்றால் இன்று மற்றும் பத்து பேர் உயிரிழந்தனர்.

கொரோனவால் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூன்று பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,68,557 ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98% ஆக உயர்ந்துள்ளது.

வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1% ஆக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2,19,21,33,244 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,93,963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More