உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது. இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More