Mnadu News

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.

உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது. இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More